திருவாரூரில், சனிக்கிழமை வரைவுத் தோ்தல் அறிக்கையை சிவசேனை மாநிலச் செயலாளா் தா. சுந்தரவடிவேலன் வெளியிட அதை பெற்றுக்கொள்கிறாா் கட்சியின் மாவட்டச் செயலாளா் நீலமேகம். நிகழ்ச்சியில், கட்சியின் மாநிலச் செயலாளா் சரவணன், தஞ்சை மண்டலத் தலைவா் வின்சென்ட், இளைஞரணி மாநிலச் செயலாளா் சிங்காரவடிவேலன், பெரம்பலூா் மாவட்டச் செயலாளா் எம். சதாசிவம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.