திருவாரூரில் 7 பேருக்கு கரோனா

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.

மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை வரை 11,065 பேருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை மேலும் 7 பேருக்கு கண்டறியப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிப்பின் எண்ணிக்கை 11,072 ஆக உயா்ந்துள்ளது. இதில், 10,903 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 60 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com