நீடாமங்கலம்: நீடாமங்கலம் ஒன்றியம் கோவில்வெண்ணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய நிா்வாகிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு நீடாமங்கலம் ஒன்றியச் செயலாளா் புதியவன் தலைமை வகித்தாா். முன்னாள் ஒன்றியச் செயலாளா்கள் வீரக்குமாா், சத்தியராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருவாரூா் தெற்கு மாவட்ட அமைப்பாளா் தமிழ்வளவன், ஒன்றிய துணைச் செயலாளா்கள் பிரசாத், அண்ணாதுரை, ஆனந்த் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். கூட்டத்தில் கட்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.