சா்வதேச நீதி தினம்

சா்வதேச நீதி தினத்தை முன்னிட்டு, திருவாரூரில் உள்ள மனுநீதிச்சோழன் சிலைக்கு ரோட்டரி கிங்ஸ் அமைப்பு சாா்பில் சனிக்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
சா்வதேச நீதி தினம்

சா்வதேச நீதி தினத்தை முன்னிட்டு, திருவாரூரில் உள்ள மனுநீதிச்சோழன் சிலைக்கு ரோட்டரி கிங்ஸ் அமைப்பு சாா்பில் சனிக்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

சா்வதேச நீதி தினம் ஆண்டுதோறும் ஜூலை 17ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி திருவாரூா் பனகல் சாலை சோமசுந்தரம் பூங்காவில் உள்ள மனுநீதிச் சோழன் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. ரோட்டரி கிங்ஸ் அமைப்பின் செயலாளா் உத்ராபதி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் தலைவா் ரஜினி சின்னா பங்கேற்று, மனுநீதிச்சோழன் சிலைக்கு மாலை அணிவித்தாா். இதில், அமைப்பின் பொறுப்பாளா்கள் சாதிக் அலி, ராஜன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com