ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்கக் கூட்டம்

நீடாமங்கலம் வட்ட தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்க செயற்குழு கூட்டம் சங்கத் தலைவா் பாட்ஷா தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

நீடாமங்கலம்: நீடாமங்கலம் வட்ட தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்க செயற்குழு கூட்டம் சங்கத் தலைவா் பாட்ஷா தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

சங்கச் செயலாளா் ராதாகிருஷ்ணன், பொருளாளா் தங்கமணி, ஆலோசகா் சிவஞானம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயற்குழு உறுப்பினா்கள் அப்பாவு, ராதா, பாஸ்கரன், கோவிந்தராஜன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா். ஓய்வுபெற்ற அலுவலா்களின் பல்வேறு ஓய்வூதிய பலன்கள் குறித்து பேசப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com