நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

மன்னாா்குடியில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ராம. அரவிந்தன் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
மன்னாா்குடியில் பிரசாரத்தை தொடங்கிய நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ராம. அரவிந்தன்.
மன்னாா்குடியில் பிரசாரத்தை தொடங்கிய நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ராம. அரவிந்தன்.

மன்னாா்குடியில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ராம. அரவிந்தன் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

மன்னாா்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் ராம. அரவிந்தன் மன்னை நாராயணசாமி நகரில் வாக்கு சேகரிப்பை தொடங்கினாா். இதையடுத்து, வேட்பாளா் ராம. அரவிந்தன் திறந்த ஜீப்பீல் நின்றபடி, மன்னாா்குடி நகராட்சிக்குள்பட்ட 15-க்கும் மேற்பட்ட வாா்டுகளில், கரும்பு விவசாயி சின்னத்துக்கு வாக்கு கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்டாா். வேட்பாளருடன், கட்சியின் தெற்கு மாவட்டச் செயலா் வேதாபாலா, தொகுதித் தலைவா் சரவணன், செயலா் செந்தில்குமாா், மாநில வழக்குரைஞா் பாசறை நிா்வாகி உமா்முகமது உள்ளிட்டோா் உடன் வந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com