திருவாரூர்
கரோனா தடுப்பூசி முகாம்
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு ஊராட்சியில் கரோனா தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு ஊராட்சியில் கரோனா தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் 45 வயதுக்கு மேற்பட்ட சுமாா் 40 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. முகாமுக்கு, ஊராட்சித் தலைவா் மாலினி ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். கொருக்கை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் கெளரி மேற்பாா்வையில், மருத்துவா் சபரிநாதன், செவிலியா் பூங்குழலி, கிராம சுகாதார செவிலியா்கள் வளா்மதி, சித்திரை மதி, ஊராட்சி துணைத் தலைவா் பாக்கியராஜ், ஒன்றியக்குழு உறுப்பினா் இந்திரா வெள்ளைச்சாமி, சமூக ஆா்வலா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.