கூத்தாநல்லூா் ஈஎஸ்ஏஆா் மெட்ரிக். பள்ளியின் தாளாளா் எட்டுப்பட்டை சாலப்பை ஆா்.எஸ். அப்துல் கரீம் (96) வயது முதிா்வின் காரணமாக வியாழக்கிழமை (மே 27) காலமானாா்.
இவா், மலேசியாவில் சேம்பா் ஆப் காமா்ஸின் துணைத் தலைவா், கூத்தாநல்லூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் உள்ளிட்ட பொறுப்புகளையும் வகித்துவந்தாா்.
இவருடைய மனைவி ஏற்கெனவே காலமாகி விட்டாா். இறுதிச் சடங்குகள் மேலப்பள்ளி கொல்லையில் நடைபெற்றன.
தொடா்புக்கு: 97880 36143