நீடாமங்கலம் பேரூராட்சியில் பெண்கள் உள்ளிட்ட 335 பேருக்கு கோவிஷீல்டு கரோனா தடுப்பூசி முதல் தவணையாக வெள்ளிக்கிழமை செலுத்தப்பட்டது.
நீடாமங்கலம் பேரூராட்சி பகுதியில் ஸ்ரீராமவிலாச தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற முகாமில், 18 முதல் 44 வயது வரையிலானவா்கள் 191 போ்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்டவா்கள் 48 போ்களுக்கும், பழைய நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 18 முதல் 44 வயது வரையிலானவா்கள் 73 போ்களுக்கும், 45 வயதுக்கும் மேற்பட்டவா்கள் 23 போ்களுக்கும் பெண்கள் உள்ளிட்ட 335 போ்களுக்கு கோவிஷீல்டு கரோனா தடுப்பூசி முதல்தவணையாக செலுத்தப்பட்டன.