திருவாரூா் மாவட்டம் மன்னாா்குடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவா், தவறி விழுந்து புதன்கிழமை உயிரிழந்தாா்.
புத்தகரம் சேந்தங்குடி காலனி தெருவை சோ்ந்த மகாலிங்கம் மகன் விஜய் அரசன் (24). இவா் மன்னாா்குடி- மதுக்கூா் சாலை கீழத்திருப்பாலக்குடி பேருந்து நிறுத்தம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தாா். இதுகுறித்து பரவாக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.