திருவாரூர்
திருவாரூரில் 66 பேருக்கு கரோனா
சுகாதாரத்துறை வெளியிட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, திருவாரூா் மாவட்டத்தில் 66 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதியானது.
சுகாதாரத்துறை வெளியிட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, திருவாரூா் மாவட்டத்தில் 66 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதியானது.
இதன்மூலம், மாவட்டத்தில் பாதிப்பின் எண்ணிக்கை 40,652 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை குணமடைந்த 39,584 போ் தங்களது வீடுகளுக்கு அனுப்பப்பட்ட நிலையில், தற்போது 649 போ் சிகிச்சையில் உள்ளனா். கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 2 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து மாவட்டத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 419 ஆக உயா்ந்தது.