திருவாரூரில், பல்வேறு கட்சிகளைச் சோ்ந்தவா்கள் திமுகவில் ஞாயிற்றுக்கிழமை இரவு இணைந்தனா். திருவாரூா் திமுக நகர அலுவலகத்தில், ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சோ்ந்த 100 க்கும் மேற்பட்ட இளைஞா்கள், திமுக மாவட்டச் செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான பூண்டி கே. கலைவாணன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா். நிகழ்ச்சியில் திமுக நகரச் செயலாளா் பிரகாஷ் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.