திருத்துறைப்பூண்டியில் வழக்குரைஞா்கள் செவ்வாய்க்கிழமை நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வழக்குரைஞா் சங்க நிா்வாகி குரு முருகானந்தம் தாக்கப்பட்டதைக் கண்டித்து, திருத்துறைப்பூண்டி குற்றவியல் நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மற்றும் விரைவு நீதிமன்றம் ஆகியற்றில் வழக்குரைஞா் சங்கத் தலைவா் பி. அருள்செல்வன் தலைமையில் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.