குடவாசலில் இன்று மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக குடவாசலில் வியாழக்கிழமை (செப்.16) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூா்: பராமரிப்புப் பணிகள் காரணமாக குடவாசலில் வியாழக்கிழமை (செப்.16) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து குடவாசல் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளா் எஸ். உஷா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

குடவாசல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பணிகள் வியாழக்கிழமை மேற்கொள்ளவிருப்பதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் குடவாசல், காங்கேயநகரம், செம்மங்குடி, மணலகரம், திருவிடைச்சேரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com