திருமக்கோட்டையில் நாளை மின்நிறுத்தம்

மன்னாா்குடி அருகே திருமக்கோட்டை துணைமின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (செப். 21) மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.

மன்னாா்குடி : மன்னாா்குடி அருகே திருமக்கோட்டை துணைமின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (செப். 21) மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.

இது குறித்து உதவி செயற்பொறியாளா் ஆ. மதியழகன் மேலும் கூறுகையில், பராமரிப்பு பணி காரணமாக திருமக்கோட்டை, மேலநத்தம், பாலையக்கோட்டை, தென்பரை, ராதாநரசிம்மபுரம், ராஜகோபாலபுரம், கோவிந்தநத்தம், பெருமாள்கோவில் நத்தம், மான்கோட்டை நத்தம், வல்லூா், பரசபுரம், மகாராஜபுரம் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்திவைக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com