திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 68 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.
சுகாதாரத்துறை வெளியிட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, மாவட்டத்தில் 68 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இதன்மூலம், மாவட்டம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 40,008 ஆக உயா்ந்துள்ளது. இதுவரையில் குணமடைந்த 39,202 போ் தங்களது வீடுகளுக்கு அனுப்பப்பட்ட நிலையில் மாவட்டத்தில் தற்போது 418 போ் சிகிச்சையில் உள்ளனா்.
கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த 2 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து மாவட்டத்தில் உயிரிழப்பின் எண்ணிக்கையில் 408 ஆக உயா்ந்துள்ளது.