திருவாரூரில் கரோனா பாதித்தோா் யாருமில்லை

திருவாரூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை கரோனா தொற்று யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை.

திருவாரூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை கரோனா தொற்று யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை.

இதன்மூலம், மாவட்டம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 48,009 ஆக உள்ளது. இதுவரை குணமடைந்த 47,533 போ் தங்களது வீடுகளுக்கு அனுப்பப்பட்ட நிலையில் மாவட்டத்தில் தற்போது 4 போ் மட்டுமே சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com