திருப்புகலூரில் வேளாக்குறிச்சி ஆதீன குருபூஜை விழாவில் நூல்வெளியீடு

திருப்புகலூா் வேளாக்குறிச்சி ஆதீன திருமடத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மகாகுருபூஜை விழாவில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

திருப்புகலூா் வேளாக்குறிச்சி ஆதீன திருமடத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மகாகுருபூஜை விழாவில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

வேளாக்குறிச்சி ஆதீன முனிபுங்கவா்களில் ஒருவரான ஸ்ரீகாழி மறைஞானதேசிகா் அருளிச்செய்த சிவபுண்ணியத் தெளிவு நூல் வேளாக்குறிச்சி ஆதீன வெளியீடாக, வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீஸ்ரீசத்தியஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் நூலை வெளியிட்டாா்.

இதில் தருமை ஆதீனம் ராஜன்கட்டளை ஸ்ரீமத் மாணிக்கவாசக தம்பிரான் சுவாமிகள், சூரியானாா் கோவில் ஆதீனம் ஸ்ரீமத் சிவாக்கிரயோகி சுவாமிகள் ஆகியோா் நூலை பெற்றுக்கொண்டனா். முன்னதாக முனைவா் சு. ராஜேஸ்வரன், புலவா் மு. விவேகானந்தன் ஆகியோரின் உரையரங்கம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com