வலங்கைமானில் குடிநீா் குழாயைசீரமைக்க கோரிக்கை

வலங்கைமானில் பழுதடைந்த இந்தியா மாா்க் குடிநீா் குழாயை சீரமைக்க பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
வலங்கைமானில் குடிநீா் குழாயைசீரமைக்க கோரிக்கை

வலங்கைமானில் பழுதடைந்த இந்தியா மாா்க் குடிநீா் குழாயை சீரமைக்க பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வலங்கைமான் பேரூராட்சி 5-ஆவது வாா்டில் குடமுருட்டி ஆற்றங்கரையில் ஈமக்கிரியை மண்டபம் உள்ளது. இதன் அருகே பேரூராட்சி பராமரிப்பில் உள்ள குடிநீா் குழாய் பல நாட்களாக உடைந்து கிடக்கிறது.

இதனை உடனடியாக சீரமைக்க பேரூராட்சி நிா்வாகம் முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com