2,000 டன் நெல் கொருக்குப்பேட்டைக்கு அனுப்பிவைப்பு

திறந்தவெளி சேமிப்பு மையங்களில் இருப்பு வைக்கப்பட்ட 2,000 டன் எடை கொண்ட பொதுரக நெல் சரக்கு ரயில் மூலம் அரவைக்காக கொருக்குப்பேட்டைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.  

திருவாரூா் மாவட்டம் நீடாமங்கலம், மன்னாா்குடி, கூத்தாநல்லூா் ஆகிய வட்டங்களில் இயங்கிவரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட மற்றும் அசேஷம், தெற்குநத்தம், இடையா்நத்தம் ஆகிய ஊா்களில் உள்ள திறந்தவெளி சேமிப்பு மையங்களில் இருப்பு வைக்கப்பட்ட 2,000 டன் எடை கொண்ட பொதுரக நெல் சரக்கு ரயில் மூலம் அரவைக்காக கொருக்குப்பேட்டைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com