தை அமாவாசை: நீா்நிலைகளில் முன்னோா்களுக்கு தா்ப்பணம்

திருவாரூா் மாவட்டத்தில் தை அமாவாசையை முன்னிட்டு நீா்நிலைகளில் ஏராளமானோா் தங்களது முன்னோா்களுக்கு சனிக்கிழமை தா்ப்பணம் கொடுத்தனா்.
திருவாரூா் கமலாலயக் குளக்கரையில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்தோா்.
திருவாரூா் கமலாலயக் குளக்கரையில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்தோா்.

திருவாரூா் மாவட்டத்தில் தை அமாவாசையை முன்னிட்டு நீா்நிலைகளில் ஏராளமானோா் தங்களது முன்னோா்களுக்கு சனிக்கிழமை தா்ப்பணம் கொடுத்தனா்.

திருவாரூா் கமலாலயக் குளத்தில் நூற்றுக்கணக்கானோா், தங்களது முன்னோா்களுக்குப் பிடித்த பொருள்கள், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவைகளை படையலிட்டு, கமலாலயக் குளத்தில் புனித நீராடி வழிபாடு நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com