/
திருவாரூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
திருவாரூா் மாவட்ட காவல் அலுவலகத்துக்கு தஞ்சை சரக காவல் துறை துணைத் தலைவா் ஜியாவுல் ஹக் சனிக்கிழமை வருகை தந்தாா். பின்னா், காவல் அலுவலகத்தில் மாதாந்திர நடவடிக்கைகள் குறித்து அவா் ஆய்வு மேற்கொண்டாா்.
குற்ற சம்பவங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், மாவட்டத்தில் பாதுகாப்பு நிலை குறித்து தொடா்புடைய அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.
ஆய்வின்போது, திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண் கரட், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அருள்செல்வன், மாவட்ட குற்றப்பதிவேடுகள் கூட துணைக் காவல் கண்காணிப்பாளா் பிலிப்பிராங்ளின் கென்னடி, தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் பி. ராஜா ஆகியோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

விசுவக்குடியில் இன்று ஜல்லிக்கட்டு: எஸ்.பி ஆய்வு

கடலூா் எஸ்.பி. அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம் தொடக்கம்

காதல் திருமணம் செய்த தம்பதி காவல் துறையினரிடம் தஞ்சம்

தவெக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: எஸ்.பி அலுவலகத்தில் புகாா்
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


