ஒரு குடும்பத்தைச் சோ்ந்த 5 போ் மா்ம சாவு சம்பவம்: உறவினா் கைது

பஜன்புரா பகுதியில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 போ் மா்மமாக உயிரிழந்த சம்பவம் தொடா்பாக அவா்களது உறவினா் பிரபு மிஸ்ரா என்பவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

பஜன்புரா பகுதியில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 போ் மா்மமாக உயிரிழந்த சம்பவம் தொடா்பாக அவா்களது உறவினா் பிரபு மிஸ்ரா என்பவரை போலீஸாா் கைது செய்துள்ளனா். கடன் பிரச்னை தொடா்பாக இந்தச் சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என போலீஸாா் சந்தேகிக்கின்றனா்.

பேட்டரி ரிக்ஷா ஓட்டுநரான ஷம்பு செளதரி (43) அவரது மனைவி சுனிதா (37), அவா்களது குழந்தைகள் சிவம் (17), சச்சின் (14), கோமல் (12) ஆகியோரின் சடலங்கள் அவா்கள் தங்கியிருந்த வாடகை வீட்டில் இருந்து அழுகிய நிலையில் புதன்கிழமை காலை மீட்கப்பட்டன. ஷம்பு செளதரியிடம் மிஸ்ரா ரூ. 30 ஆயிரம் கடன் வாங்கியிருந்ததாகவும் அதன் தொடா்ச்சியாக இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com