திருநெல்வேலி
நெல்லை காய்கனி சந்தைகளுக்கு சீனிக்கிழங்குகள் வரத்து அதிகரிப்பு
திருநெல்வேலி காய்கனி சந்தைகளுக்கு சீனிக்கிழங்குகளின் வரத்து அதிகரித்துள்ளதால் கிலோ ரூ.15-க்கு விற்பனையானது.
18-02-2019
இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு வழிகாட்டியது திருக்குறள்: பழ.நெடுமாறன் பேச்சு
இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு திருக்குறளின் அறவழிதான் வழிகாட்டியாக இருந்தது என்று உலகத் தமிழர்
18-02-2019
பாளை.யில் அரசு வழக்குரைஞர் மீது வழக்கு
திருமண ஆசை வார்த்தை கூறி, பெண் வழக்குரைஞரை ஏமாற்றியதாக பாளையங்கோட்டையைச் சேர்ந்த அரசு
18-02-2019
தூத்துக்குடி
ஏழை குடும்பங்களுக்கு ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டம்: பயனாளிகள் தேர்வு பணி ஆய்வு
வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு அரசு அறிவித்துள்ள ரூ. 2 ஆயிரம் நிதி வழங்கும் திட்டத்திற்கான பயனாளிகள்
18-02-2019
கால்நடை உதவியாளர் பணிக்கு நேர்காணல்: 22இல் தொடக்கம்
தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் வரும் 22 ஆம் தேதி தொடங்குகிறது.
18-02-2019
சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வருஷாபிஷேகம்
சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வருஷாபிஷேகம்
கோவில்பட்டி அருள்மிகு சக்தி விநாயகர் சுப்பிரமணியசுவாமி, செல்லியாரம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
18-02-2019
கன்னியாகுமரி
குமரியில் கொளுத்தும் வெயில் திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் உற்சாக குளியல்
குமரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையிலும், திற்பரப்பு அருவியில் மிதமான
18-02-2019
இளைஞருக்கு மிரட்டல்: இருவர் கைது
மார்த்தாண்டம் அருகே இளைஞரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக இருவரை போலீஸார் கைது செய்தனர்.
18-02-2019
திக்குறிச்சி மகாதேவர் கோயிலில் பிரதோஷ வழிபாடு
மார்த்தாண்டம் அருகேயுள்ள திக்குறிச்சி மகாதேவர் கோயிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
18-02-2019