பத்மனேரி ஊராட்சித் தலைவர் அதிமுகவில் இணைந்தார்

களக்காடு, பிப். 10:÷களக்காடு அருகேயுள்ள பத்மனேரி ஊராட்சித் தலைவர், துணைத்தலைவர் உள்ளிட்டோர் கம்யூனிஸ்ட் கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் அண்மையில் இணைந்தனர். ÷களக்காடு ஊராட்சி ஒன்றியம், பத்மனேரி ஊர
Published on
Updated on
1 min read

களக்காடு, பிப். 10:÷களக்காடு அருகேயுள்ள பத்மனேரி ஊராட்சித் தலைவர், துணைத்தலைவர் உள்ளிட்டோர் கம்யூனிஸ்ட் கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் அண்மையில் இணைந்தனர்.

÷களக்காடு ஊராட்சி ஒன்றியம், பத்மனேரி ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் எஸ்.ஏ. நம்பி. இவர் நீண்டகாலமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தவர்.

÷ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பட்டு. இவர் மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். இவர்கள் இருவரும் பத்மனேரி ஊராட்சியைச் சேர்ந்த சிலருடன், அதிமுக மாவட்டச் செயலர் முருகையா பாண்டியன் தலைமையில் அதிமுகவில் இணைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com