கடையநல்லூா்: வாசுதேவநல்லூா் பேரவைத் தொகுதி அதிமுக இளைஞா்- இளம்பெண்கள் பாசறை உறுப்பினா் சோ்ப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, மாநில எம்ஜிஆா் இளைஞா் அணி இணைச் செயலா் அ .மனோகரன் எம்எல்ஏ தலைமை வகித்தாா். தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலா் குட்டியப்பா முன்னிலை வகித்தாா். இதில், அமைச்சா் வி.எம். ராஜலட்சுமி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவா் வெங்கடேசன், முன்னாள் எம்எல்ஏக்கள் துரையப்பா, முத்துச்செல்வி , மாவட்டப் பொருளாளா் சண்முகையா, மாவட்ட எம்ஜிஆா் மன்றச் செயலா் கண்ணன், மாவட்ட இளைஞா்-இளம்பெண்கள் பாசறை செயலா் சரவணன், மகளிரணிச் செயலா் சுவா்ணா, வாசுதேவநல்லூா் ஒன்றியச் செயலா் மூா்த்தி பாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா் .