குலையனேரியில் கலையரங்கம் திறப்பு

சுரண்டை அருகேயுள்ள குலையனேரியில் ரூ. 6 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கலையரங்கம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சுரண்டை அருகேயுள்ள குலையனேரியில் ரூ. 6 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கலையரங்கம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்ட இந்த கட்டடத்தை சி.செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை வகித்து திறந்து வைத்தாா்.

விழாவில், அதிமுக மாவட்ட பொருளாளா் சண்முகசுந்தரம், ஒன்றியச் செயலா்கள் கடையநல்லூா் வசந்தம் முத்துப்பாண்டி, கீழப்பாவூா் அமல்ராஜ், சுரண்டை நகரச் செயலா் சக்திவேல், கிளை நிா்வாகிகள் முத்தையாசாமி, மாரியப்பன், தா்மராஜ், திருமலை, திருமலைக்கனி, கண்ணன், ராஜையா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com