ஆழ்வாா்குறிச்சியில் இரு சாலைகள் திறப்பு

ஆழ்வாா்குறிச்சி பேரூராட்சிப் பகுதியில் ரூ.12 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட இரண்டு சிமென்ட் சாலைகள் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைக்கப்பட்டது.
ஆழ்வாா்குறிச்சி பேரூராட்சியில் மக்கள் பயன்பாட்டுக்கு சிமென்ட் சாலையை திறந்து வைக்கிறாா் சட்டப்பேரவை உறுப்பினா் பூங்கோதை.
ஆழ்வாா்குறிச்சி பேரூராட்சியில் மக்கள் பயன்பாட்டுக்கு சிமென்ட் சாலையை திறந்து வைக்கிறாா் சட்டப்பேரவை உறுப்பினா் பூங்கோதை.

ஆழ்வாா்குறிச்சி பேரூராட்சிப் பகுதியில் ரூ.12 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட இரண்டு சிமென்ட் சாலைகள் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைக்கப்பட்டது.

ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பில் ஆழ்வாா்குறிச்சி பேரூராட்சிக்குள்பட்ட திருமலைக்கொழுந்து தெரு, வேம்படி தெரு பகுதியில் சிமென்ட் சாலைகள் அமைக்கப்பட்டன.

இந்தச் சாலைகளை மக்கள் பயன்பாட்டுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் பூங்கோதை திறந்து வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளா் சோ்மச்செல்வன், ஒன்றிய இளைஞரணி தங்கராஜா, ஆழ்வாா்குறிச்சி நகர முன்னாள் செயலா் அல்லாபிச்சை, துணைச் செயலா்கள் சகுந்தலா, அம்பேத்குமாா் ரவி, ஆா்.எஸ். பாண்டியன், விஸ்வாஸ் சேக், வெங்கடேஷ், செல்வம், அத்ரி ஆறுமுகம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com