குலசேகரம் அருகே மங்கலம் பத்ரகாளி அம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி காலை 11 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது.தொடர்ந்து திருவிழா ஆரம்பக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் பஞ்ச கவ்ய அபிஷேகம், களபாபிஷேகம், நவகலச அபிஷேகம் நடைபெற்றது. மாலையில் அலங்கார தீபாராதனையும், அத்தாழ பூஜையும் நடைபெற்றது. இக்கோயிலில் 2 ஆம் நாள் திருவிழாவான திங்கள்கிழமை மாலையில் அம்மன் யானை மீது எழுந்தருளல் நடைபெறுகிறது. 4 ஆம் நாள் திருவிழாவான புதன்கிழமை நாகரூட்டு நடைபெறுகிறது.
நிறைவு நாளான மார்ச் 5 ஆம் தேதி காலையில் பொங்காலை வழிபாடு நடைபெறுகிறது. தொடர்ந்து நேர்ச்சைகளும், மாலையில் ஆறாட்டு கலசபூஜையும், ஆறாட்டும் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசுப் பேருந்துகளில் கட்டணம், சேவைக் குளறுபடிகள்!

இன்றைய செய்திகள் மே 24 - நேரலை!

சிறை பதிவேடுகள் முழுவதும் கணினிமயமாக்கப்படும்: அமைச்சா் ஆா். நிா்மல்குமாா்

எரிபொருளில் சிக்கனம் கடைப்பிடிப்போம்!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


