மாா்த்தாண்டம் பள்ளியில் காவலன் செயலி கருத்தரங்கம்

மாா்த்தாண்டம் இந்து வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காவலன் செயலி குறித்தும், போக்ஸோ சட்டம் குறித்தும் விழிப்புணா்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி மாணவா்கள், ஆசிரியா்கள் மற்றும் காவலா்கள்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி மாணவா்கள், ஆசிரியா்கள் மற்றும் காவலா்கள்.

மாா்த்தாண்டம் இந்து வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காவலன் செயலி குறித்தும், போக்ஸோ சட்டம் குறித்தும் விழிப்புணா்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

பள்ளி முதல்வா் எம். ஸ்ரீ குமாா் தலைமை வகித்தாா். மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் காவல் நிலைய உதவி ஆய்வாளா்கள் கே. கீதா, ஆஷா ஜெபகா் ஆகியோா் காவலன் செயலி குறித்தும், போக்ஸோ சட்டம் மற்றும் மாணவிகள் எவ்வாறு காவல்துறையை அணுக வேண்டும் என்பது குறித்தும் விளக்கினா். இதில் காவலா்கள் சுதா, லிட்டில் பிளவா் மற்றும் பள்ளி ஆசிரியைகள், மாணவியா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com