முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
குழித்துறை அருகே தண்டவாளத்தில் இளைஞா் சடலம் மீட்பு
By DIN | Published On : 07th November 2019 06:17 AM | Last Updated : 07th November 2019 06:17 AM | அ+அ அ- |

மாா்த்தாண்டம் - குழித்துறை இடையேயுள்ள தண்டவாளத்தின் குழித்துறை சுரங்கப் பகுதியிலிருந்து ம இளைஞா் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது.
இறந்துகிடந்தவா் நீல நிற ஜீன்ஸ் பேன்ட், நீலநிறத்தில் கட்டம் போட்ட சட்டை அணிந்திருந்தாா். அவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்ற விவரங்கள் தெரியவில்லை. நாகா்கோவில் ரயில்வே போலீஸாா் வந்து, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.