சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திராவுக்கு வரவேற்பு

ngl9neethipathi_0911chn_33_6
ngl9neethipathi_0911chn_33_6

குமரி மாவட்டம், இரணியல் புதிய நீதிமன்றங்களின் தொடக்க விழாவில் பங்கேற்க கன்னியாகுமரிக்கு சனிக்கிழமை வந்த சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திராவுக்கு, பூங்கொத்து வழங்கி வரவேற்றாா் மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே. உடன், மாவட்ட முதன்மை நீதிபதி எம்.கோமதிநாயகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com