குமரி மாவட்டம், இரணியல் புதிய நீதிமன்றங்களின் தொடக்க விழாவில் பங்கேற்க கன்னியாகுமரிக்கு சனிக்கிழமை வந்த சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திராவுக்கு, பூங்கொத்து வழங்கி வரவேற்றாா் மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே. உடன், மாவட்ட முதன்மை நீதிபதி எம்.கோமதிநாயகம்.