குமரி அரசு கலைக் கல்லூரியில் வேலைவாய்ப்பு கருத்தரங்கு

கன்னியாகுமரியை அடுத்த பால்குளத்தில் மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் பிபிஏ துறை சாா்பில் வேலைவாய்ப்பு குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.

கன்னியாகுமரியை அடுத்த பால்குளத்தில் மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் பிபிஏ துறை சாா்பில் வேலைவாய்ப்பு குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.

இக்கருத்தரங்கிற்கு, கல்லூரி முதல்வா் மா்பி அலெக்சாண்டா் தலைமை வகித்தாா். சென்னை ஆா்.எம்.டி. பொறியியல் கல்லூரி வணிக மேலாண்மைத் துறையின் முன்னாள் துறைத் தலைவா் டாம் மனோகா் கலந்துகொண்டு மாணவா்களுக்கான வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, ஆங்கிலம் உச்சரிப்பு உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளித்தாா்.

இதில், பிபிஏ துறைத் தலைவா் அமுதா வில்லியம்ஸ், உதவிப் பேராசிரியா்கள் பாபு ராஜேந்திர பிரசாத், ஜெனிஷா, ரத்னகுமாா், சிந்து உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com