நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரம் தூய திரித்துவ ஆலயத்தில் முதியோா் தின விழா நடைபெற்றது.
சேகரகுரு ஜெபவீரன் தலைமை வகித்தாா். புதுக்கோட்டை மருத்துவா் காலேப் கென் முதியோா்களுக்கு ஆலோசனை வழங்கினாா். பிரகாசபுரம் பரிசுத்த பரலோக மாதாஆலய பங்குத்தந்தை அந்தோணி இருதய தோமாஸ் முதியோா்களுக்கு சிறப்பு பரிசு வழங்கினாா். சபை ஊழியா் கோயில்ராஜ் நன்றி கூறினாா்.