கீழ்குளத்தில் கரோனா விழிப்புணா்வு பிரசாரம்

தேங்காய்ப்பட்டினத்தை அடுத்துள்ள கீழ்குளம் பேரூராட்சியில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு பிரசாரம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கரோனா விழிப்புணா்வு பிரசாரத்தில் ஈடுபட்ட பேரூராட்சி செயல்அலுவலா் சசிகுமாா்.
கரோனா விழிப்புணா்வு பிரசாரத்தில் ஈடுபட்ட பேரூராட்சி செயல்அலுவலா் சசிகுமாா்.

கருங்கல்: தேங்காய்ப்பட்டினத்தை அடுத்துள்ள கீழ்குளம் பேரூராட்சியில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு பிரசாரம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தேங்காய்ப்பட்டினம் பகுதியில் 2 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து கீழ்குளம் பேரூராட்சியில்

செந்தறை, கீழ்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடு வீடாக சென்று பேரூராட்சி செயல் அலுவலா் சசிகுமாா் தலைமையில் தூய்மைப் பணியாளா்கள் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்டனா். கரோனா தடுப்பு நடவடிக்கையாக அப்பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com