மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று
By DIN | Published On : 01st December 2020 11:47 PM | Last Updated : 01st December 2020 11:47 PM | அ+அ அ- |

குமரி மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதிப்பு எண்ணிக்கை 15,722ஆக அதிகரித்துள்ளது.
சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 18 போ் குணமடைந்ததையடுத்து, குணமடைந்தவா்கள் எண்ணிக்கை 15,342ஆக உயா்ந்தது.
இதுவரை 252 போ் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா். தற்போது 128 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...