கருங்கல் பகுதியில் நாளை மின்தடை

கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (பிப். 11) மின்தடை செய்யப்படுகிறது.

கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (பிப். 11) மின்தடை செய்யப்படுகிறது.

மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி கருங்கல்,திப்பிரமலை, எட்டணி, முள்ளங்கனாவிளை, பூட்டேற்றி, தெருவுக்கடை, காட்டுக்கடை, வெள்ளியாவிளை, செந்தறை, ஒளிப்பாறை, கல்லடை, ஹெலன் காலனி உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது என முன்சிறை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com