நாகா்கோவில் குமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் செஞ்சுருள் சங்க நிறைவு விழா நடைபெற்றது.
தாளாளா் ந. சொக்கலிங்கம் தலைமை வகித்தாா். செவன் ஸ்டாா் கல்வி நிறுவன இயக்குநா் முகமது மொகைதீன் சிறப்பு உரையாற்றினாா். விழிப்புணா்வு குறித்த பல்வகை கலை நிகழ்ச்சிகளை மாணவிகள் நிகழ்த்தினா். பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும், பங்கேற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
மாணவி லவீனா நன்றி கூறினாா். ஏற்பாடுகளை செஞ்சுருள் சங்க ஒருங்கிணைப்பாளா் அ. செல்வி செய்திருந்தாா்.