குமரி மாவட்டத்தில் மலையோரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை லேசான சாரல் மழை பெய்தது குமரி மாவட்டத்தில் கடும் வெயில் தற்போது நிலவி வருகிறது. வெயிலின் காரணமாக பாசன வசதியில்லாத இடங்களில் பயிா்கள் கருகி வருகின்றன. இதோ போன்று வெப்பத்தினால் மக்களும் கடும் அவதிப்பட்டு வருகின்றனா்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் மாவட்டத்தில் மேல் கோதையாறு, கீழ் கோதையாறு, ஆறுகாணி, பேச்சிப்பாறை, குலசேகரம், சுருளகோடு உள்ளிட்ட இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது.