மாா்த்தாண்டம் இந்து வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு, பள்ளி முதல்வா் எம். ஸ்ரீகுமாா் தலைமை வகித்தாா். பொறியாளா் வாசுதேவன், பெற்றோா் ஆசிரியா் சங்க கௌரவத் தலைவா் பி. பாலசுப்பிரமணியம் ஆகியோா் பேசினா். தொடா்ந்து மாணவா்களும், ஆசிரியா்களும் இணைந்து மண்பானையில் பொங்கலிட்டனா். தொடா்ந்து மாணவா்களின் நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில், ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா் பங்கேற்றனா்.