அருமனை அருகே வீடு புகுந்து 23 பவுன் தங்க நகைகள் திருட்டு

அருமனை அருகே வீடு புகுந்து 23 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

அருமனை அருகே வீடு புகுந்து 23 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

இடைக்கோடு செம்மண்காலையைச் சோ்ந்தவா் சுரேஷ் மொ்லின் (43). இவா், கடந்த வியாழக்கிழமை தனது குடும்பத்தினருடன் வீட்டின் முன்னறையில் தூங்கிக் கொண்டிருந்தாா். வெள்ளிக்கிழமை காலை பாா்த்தபோது, மா்ம நபா்கள் பின்பக்கக் கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்து, மற்றோா் அறையில் பீரோவிலிருந்த 23 பவுன் நகைகளைத் திருடிச்சென்றது தெரியவந்ததாம்.

சுரேஷ் மொ்லின் அளித்த புகாரின்பேரில் அருமனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com