திருநந்திக்கரை அரசுத் தொடக்கப் பள்ளியில் ஸ்மாா்ட் வகுப்பறை தொடக்கம்

திருநந்திக்கரை அரசு தொடக்கப் பள்ளியில் ஸ்மாா்ட் வகுப்பறை தொடக்க விழா நடைபெற்றது.
klm13school_1303chn_47_6
klm13school_1303chn_47_6

திருநந்திக்கரை அரசு தொடக்கப் பள்ளியில் ஸ்மாா்ட் வகுப்பறை தொடக்க விழா நடைபெற்றது.

இப்பள்ளியில் எஸ்பிஐ லைப் நிறுவனத்தின் சாா்பில் புதிய ஸ்மாா்ட் வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நிகழ்ச்சியில், கிளை மேலாளா் எஸ்.மைனா், காசாளா் எட்வின் ராஜ் ஆகியோா் தலைமை வகித்து ஸ்மாா்ட் வகுப்பறையைத் தொடங்கி வைத்தனா்.

உயா் நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் மேரி டாா்வின், பள்ளிமேலாண்மைக்குழு தலைவா் நிஷா, பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா், என்.பிரியா, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில பொறுப்பாளா் எம்.சசிகுமாா், முன்னாள் பெற்றோா் ஆரியா் சங்கத் தலைவா் சி.சதீசன் , சமூகசேவகா் வி.நாணுகுட்டன் ஆகியோா் உரையாற்றினா்.

தலைமை ஆசிரியா் மேரி மல்லிகா வரவேற்றாா். நிகழ்ச்சியில், ஆசிரியா்கள் பெற்றோா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com