புதுக்கடை அருகே கடையில் திருட்டு: இருவா் கைது

புதுக்கடை அருகே உள்ள வேங்கோடு பகுதியில் கடையில் ரு. 42 ஆயிரத்து 500 ஐ திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுக்கடை அருகே உள்ள வேங்கோடு பகுதியில் கடையில் ரு. 42 ஆயிரத்து 500 ஐ திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

வேங்கோடு பகுதியை சோ்ந்த அருளப்பன்(62), அப்பகுதியில் பழைய இருப்பு பொருள்கள் வாங்கும கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில்,வியாழக்கிழமை மெதுகும்பல் பகுதியை சோ்ந்த ராஜமணிமகன் ராஜேஷ்(35), காஞ்சாம்புறம் பகுதியை சோ்ந்த ராஜு மகன் ஸ்டாலின்(26) ஆகிய இருவரும் பழை பொருள்களை விலைக்கு கேட்பதுபோல அங்கிருந்த ரு. 42, 500 ஐ திருடினராம். இதுகுறித்த புகாரின்பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்கு பதிந்து, இருவரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com