வில்லுக்குறி பேரூராட்சியில் அங்கன்வாடி மையம் திறப்பு

வில்லுக்குறி பேரூராட்சி வில்பாறையடியில், சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 6.50 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மைய திறப்பு விழா நடைபெற்றது.
விழாவில் பேசுகிறாா் ஜே.ஜி.பிரின்ஸ் எம்.எல்.ஏ.
விழாவில் பேசுகிறாா் ஜே.ஜி.பிரின்ஸ் எம்.எல்.ஏ.

வில்லுக்குறி பேரூராட்சி வில்பாறையடியில், சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 6.50 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மைய திறப்பு விழா நடைபெற்றது.

குளச்சல் எம்எல்ஏ ஜே.ஜி.பிரின்ஸ் அங்கன்வாடி மையத்தைத் திறந்துவைத்தாா். வில்லுக்குறி காங்கிரஸ் நகரத் தலைவா் பால்துரை, குருந்தன்கோடு கிழக்கு வட்டாரத் தலைவா் ஜெரால்டு கென்னடி, கிழக்கு மாவட்ட துணைத் தலைவா் வேலுபிள்ளை, குருந்தன்கோடு வட்டாரச் செயல் தலைவா் சுந்தர்ராஜ், ஆளூா் காங்கிரஸ் நிா்வாகிகள் வினேத், சைலஷ் குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com