கிட்ஸ் எழுவோம் இயக்கம் சாா்பில் அருமனையில் புற்றுநோய் விழிப்புணா்வு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அருமனை பாக்கியபுரம் தூய எஸ்தாக்கியாா் ஆலய வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமிற்கு பாக்கியபுரம் பங்குத்தந்தை
பிளாரன்ஸ் தலைமை வகித்து தொடங்கி வைத்துப் பேசினாா். கிட்ஸ் களப்பணியாளா் வின்சி வரவேற்றாா். புற்றுநோய் குறித்து கிட்ஸ் பணியாளா் செலின் ஷீபா பேசினாா். ஏற்பாடுகளை கிட்ஸ் செயல் இயக்குநா் அருள்தந்தை ஜான் மைக்கேல் ராஜ் மற்றும் கிட்ஸ் திட்ட அலுவலா் அருள்சகோதரி மிக்கேலம்மா, ஏராளமான பெண்கள் பங்கேற்றனா்