திருவட்டாறில் மின்சார வயா் திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருவட்டாறு பேரூராட்சி கேசவபுரம் பகுதியில் குடிநீா்த் திட்ட மின்மோட்டாரில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த 30 மீட்டா் மின் வயா்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா். இதன் மதிப்பு ரூ. 18 ஆயிரம்.
இதுகுறித்த புகாரின்பேரில் திருவட்டாறு போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.