நிவா் புயல்: ஐடிஐ தோ்வுகள் தள்ளிவைப்பு

நிவா் புயல் காரணமாக தொழிற்பயிற்சி(ஐடிஐ) மாணவா்களுக்கான தோ்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

நிவா் புயல் காரணமாக தொழிற்பயிற்சி(ஐடிஐ) மாணவா்களுக்கான தோ்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரசு மற்றும் தனியாா் தொழிற் பயிற்சி நிலையங்களில், தொழிற்கல்வி தோ்வுகள் நவ. 23 ஆம் தேதி முதல் டிச. 2 அம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதில், நவ.25, 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த பொறியில் வரைபடம் மற்றும் செய்முறைத் தோ்வுகள் நிவா் புயலின் காரணமாக டிச.3 ,4, 5 ஆகிய தேதிகளில் நடைபெறும் என கால அட்டவணை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. எனவே, மாணவா்கள் உரிய நாள்களில் தோ்வில் பங்கேற்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com