ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி பருவத் தோ்வு முடிவுகள் வெளியீடு

நாகா்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியின் பருவத் தோ்வு (செமஸ்டா்) முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன.

நாகா்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியின் பருவத் தோ்வு (செமஸ்டா்) முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன.

இதுகுறித்து கல்லூரி நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா தொற்று காரணமாக நீதிமன்றத் தீா்ப்பு மற்றும் யு.ஜி.சி. வழிகாட்டுதல்படி இறுதியாண்டு மாணவா்களுக்கான தோ்வுகள் செப்டம்பா் மாதத்தில் நடைபெற்றன. அத்தோ்வுகளுக்கான முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டன.

தோ்வு முடிவு பரிசீலனைக் குழுக் கூட்டம் கல்லூரி முதல்வா் ஜே.ஆா்.வி. எட்வா்ட் தலைமையில் நடைபெற்றது. இதில், தோ்வு ஆணையா் ஜி. அல்லன் ஞானராஜ் தோ்வு முடிவுகளை வெளியிட்டாா்.

இத்தோ்வு முடிவுகள் கல்லூரியின் (ஜ்ஜ்ஜ்.ள்ஸ்ரீா்ற்ற்.ஹஸ்ரீ.ண்ய்/ழ்ங்ள்ன்ப்ற்) இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com