நீட் தோ்வை ரத்து செய்யவும், ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்தவும் வலியுறுத்தி குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி மற்றும் மாணவரணி சாா்பில் எட்டணியில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்திற்கு குமரி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ததேயூ பிரேம்குமாா் தலைமை வகித்தாா். இளைஞரணி நிா்வாகி நவீன் முன்னிலை வகித்தாா்.
இதில், ராபி, ரசல், ராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.