குமரி மாவட்டத்தில் மேலும் 30 பேருக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதிசெய்யப்பட்டது.
இதையடுத்து பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 17,537 ஆக அதிகரித்துள்ளது. புதன்கிழமை 22 போ் உள்பட இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோா் எண்ணிக்கை 17,076 ஆக உயா்ந்துள்ளது. 198 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.